Thursday, 30 October 2014


பெண்ணுக்கு அந்த ஆசை அதிகரித்தால் என்னவெல்லாம் செய்வார்கள் தெரியுமா..!!??



பெண்ணுக்கு ஆசை அதிகரித்தால் அதை பலவிதங்களில் வெளிப்படுத்துவார்களாம். அழகாய் உடுத்திக்கொள்வார்கள். ஆசை ஆசையாய் சமைப்பார்கள். அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் ரொமான்ஸ் விளையாட்டுக்களை விளையாடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான செயல்பாடுகள் இருக்கும். உங்கள் மனைவிக்கு பாலுணர்வு அதிகரித்து அன்றைக்கு இரவு தேவை என்று உணர்ந்தால் உணவில் ரொமான்ஸை வெளிப்படுத்துவார்களாம். எந்த நேரத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று சில அனுபவசாலிகளிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் கூறிய தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தன.

முருங்கைக்காய் சாம்பார்
மனைவிக்கு ஆசை அதிகரித்து அன்றைக்கு இரவு வேண்டும் என்றால் முருங்கைக்காய் வாங்கிக்கொண்டு வரச்சொல்வாள். சின்ன வெங்காயம் அதிகம் போட்டு மணக்க மணக்க முருங்கைக் காய் சாம்பார் வைத்திருக்கிறாள் என்றால் அன்றைக்கு இரவு ஸ்பெசல்தான் என்பதை புரிந்து கொள்வேன் என்கிறார் அனுபவசாலி ஒருவர்.

மல்லிகைப் பூவும் அல்வாவும்
என் மனைவிக்கு அன்றைக்கு தேவை என்றால் சாதாரணமாக தலையில் வைத்துக்கொள்ளும் மல்லிகைப்பூவை விட இரண்டு மடங்கு அதிகமாக மல்லிகை இருக்கும் அதை வைத்து முடிவு செய்து கொள்ளலாம் என்கிறார் ஒருவர்.

குலோப் ஜாமுன் வேண்டும்
சில பெண்கள் அல்வாவோ, குலாப் ஜாமுனோ வாங்கி வரச்சொல்வார்களாம். அப்படி ஆசைப்பட்டு கேட்டால் அன்றைக்கு இரவு ஸ்பெசல் என்று புரிந்து கொள்ளலாம். அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போதே குலாப்ஜாமூன் வேண்டும் என்ற அடம் பிடிக்கும் மனைவிகள் இருக்கத்தான் செய்கின்றனர். அதை வைத்தே அன்றைய இரவில் படுக்கை அறை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்வேன் என்கிறார் அனுபவசாலி கணவர்.

வடை பாயசத்தோடு விருந்து
முதல்நாளன்று இரவில் சரியான சுகம் கிடைக்காவிட்டால் சோற்றில் உப்பு போடமாட்டாள் என்கிறார் இன்னொரு அனுபவசாலி கணவர். அதேசமயம் உறவில் திருப்தியும், வேண்டிய அளவு சுகமும் கிடைத்தால் போதும் மறுநாள் விருந்து சாப்பாடுதான். பாயாசம் கூட இடம் பெற்றிருக்கும்.

செக்ஸ் விளையாட்டில் தொட்டால் சிலிர்க்கும் இடங்கள் ..


ஆண்களை விட பெண்கள் உணர்ச்சிகரமானவர்கள். அதேசமயம், அந்த உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய வித்தையை தெரிந்த ஆண்கள் மிகவும் குறைவுதான். எடுத்த எடுப்பிலேயே ‘டாப் கியருக்குப்’ போகத்தான் தெரிகிறது பல ஆண்களுக்கு. ஆனால் முழுமையான இன்பத்தைப் பெறக் கூடிய லாவகம் பலருக்கு இருப்பதில்லை.
பல ஆண்கள் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் பெண்களின் மார்பகங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளிலும் மட்டுமே அதிக கவனம் செலுத்துவது. ஆனால் பெண்களிடம் உள்ள வேறு சில உணர்ச்சிகரமான பகுதிகளை அவர்கள் பெரும்பாலும் கவனிப்பதில்லை அல்லது தெரிந்து கொள்வதில்லை.
உண்மையில் இந்தப் பகுதிகளில்தான் உணர்ச்சிகரமான விஷயங்கள் எக்கச்சக்கமாக உள்ளன.
தலைமுடியைக் கோதும் கலை பலருக்கும் பிடிபடுவதில்லை. ஆனால் பெண்களுக்கு தங்களது தலைமுடியைக் கோதி விடும் ஆண்களை நிறையவே பிடிக்கும். தலைக்கு மசாஜ் செய்வது போல நிதானமாக, மென்மையாக தலை முடிக்குள் கையை வைத்து கோதி விடுவதும் மென்மையாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதும் பெண்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது, உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
பின் கழுத்தில் ஆரம்பித்து தலை முழுவதும் கேசத்தை மெதுவாக கோதிக் கொடுப்பதன் மூலம் பெண்கள் உணர்வுகள் மெதுவாக தூண்டப்படுகின்றனவாம்.
அதேபோல கழுத்தின் பின்பக்கமும் பெண்களை தூண்டுவிக்கும் ஒரு அருமையான இடமாகும். மிக மென்மையாக கழுத்தின் பின்பக்கத்தை தடவிக் கொடுப்பதன் மூலம் உங்களை நோக்கி வேகமாக பெண்கள் மயங்கி வருவார்களாம். மென்மையாக வருடிக் கொடுப்பது, நிதானமாக முத்தமிடுவது, தோள்பட்டையில் இதமான முத்தம் தருவது என பெண்களை வசியப்படுத்தலாம்.
அதேபோல பெண்களின் ‘காலர் போன்’ பகுதியும் உணர்ச்சிப் பெருக்கு நிறைந்த இடம்தான். அங்கு இதமாக முத்தமிடுவதன் மூலம் உங்கள் இணையை உங்கள் வசம் வேகமாக ஈர்க்க முடியும்.
முதுகின் கீழ்ப் பகுதியும் கூட அதேபோல உணர்ச்சிகரமான ஒரு இடம்தான். இந்த இடத்தை நிதானமாக வருடிக் கொடுப்பது, முத்தமிடுவது ஆகியவை மூலம் பெண்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு, அவருக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வையும் பெண்களுக்கு ஏற்படுத்துகிறதாம்.
முழங்காலின் பின்பகுதிக்குப் போனால் இன்னும் விசேஷம் அதிகம். உணர்ச்சிகளை சட்டென தூண்டும் நரம்புகள் இங்கு அதிகம் உள்ளது. ஆண்களுக்கே கூட இந்த இடம் உணர்ச்சிகரமான ஒரு ஏரியாவாகும். முழங்காலின் பின்பகுதியை மென்மையாக முத்தமிடுவது, வருடிக் கொடுப்பது ஆகியவற்றின் மூலம் பெண்களை வேகமாக உணர்ச்சிவசப்படுத்த முடியும்.
உள்ளங்கையிலும் நிறைய விசேஷங்கள் காத்திருக்கின்றன. உங்களது மனைவி அல்லது காதலியின் உள்ளங்கையை மென்மையாக கிள்ளிக் கொடுப்பது, தடவிக் கொடுப்பது, முத்தமிடுவது ஆகியவற்றின் மூலம் அவர்களை நீங்கள் வெகுவாக ஈர்க்க முடியும். மூடில் இல்லாதவர்களும் கூட இந்த உள்ளங்கை ‘மருத்துவத்திற்கு’ ஒத்து வருவார்கள்.
அதேபோல காது மடல்களை வருடிக் கொடுப்பது, லேசாக முத்தமிடுவது, லேசாக வலிக்காமல் கடிப்பது ஆகியவையும் கூட ‘இன்ஸ்டன்ட்’ இன்பத்திற்கு உதவும். காது மடல் ‘காதல் மடலாகவும்’ விளங்குகிறது என்பதால், செக்ஸ் உணர்வுகள் வேகமாக தூண்டப்படுகிறது.
அடுத்து காலைப் பிடித்து காரியம் ‘சாதிப்பது’. பெண்களின் காலை மெதுவாக பிடித்து மசாஜ் செய்வது, உள்ளங்காலில் லேசான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வது, விரல்களை நீவி விடுவது, சொடுக்கு எடுத்து விடுவது, மசாஜ் எண்ணெய் உள்ளிட்டவற்றை வைத்து இதமாக மசாஜ் செய்வது கூடுதல் இன்பத்தைத் தூண்ட உதவும்.
இப்படி நேரடி செக்ஸின்போது கிடைக்கும் இன்பத்தை விட அதிக அளவிலான கிளர்ச்சியூட்டும் விஷயங்கள் நிறையவே பெண்களிடம் உள்ளன. அதை அறிந்து, தெளிந்து செயல்படுவதன் மூலம் முழுமையான இன்பத்தை ஆண்களும் பெறலாம், பெண்களுக்கும் தரலாம்

பெண்கள் செக்ஸ் உறவு கொள்ள விரும்பும் ஓர் ஆண் எப்ப‍டி இருக்க‍வேண்டுமாம் தெரியுமா?


          ஆணுடன் ஒரு பெண் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவது பற்பல காரணங்களால் இருக்கும், இது பெண்ணுக்கு பெண் வேறுபடும், ஆனாலும் பொதுவான‌ சில விஷயங்களான நிறம், முக தோற்றம், மீசை, பேச்சுதிறன் குறித்து பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என இதில் பார்க்கலாம் சிவந்த நிறம் ஒரு ஆண் சிவந்த நிறமாக(ஃபேர்) இருக்க வேண்டும் என பெண்கள் யாரும் எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் செக்ஸ் அப்பீல் அவன் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து. மீசை ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட ஆண்களின் "மீசை"க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். "மீசை" ஒருஆணுக்கு அழகு, அதுவே கம்பீரம் என்பது பெண்களின் கருத்து. ஆனால் மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ "தாடி" பிடிப்பதில்லை. நம் நாட்டு ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பது தான் காரணமாம். உடை அலங்காரம் பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுப்பதால் அதே போன்ற டிரெஸ்சிங் சென்சை ஆண்களிடமும். பேண்டின் நிறத்திற்கு சம்பந்தமே இல்லாத கலரில் சட்டை அணிவது, சரியான அளவில் ஷர் ட் போடாமல் , தொள தொளவென சட்டை அணிவ து, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. ஆண்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிவது தான் பெண்களுக்கு பிடிக்கும். பேச்சு திறன் முதல் முறை ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொடவென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடா து. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றிய சொந்த விவகாரங்களை களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. முக்கியமாக பெண்கள் கேட்க விரும்புவதை விட பேச விரும்புவதே அதிகம்.  பெண்களுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவர்கள் பேசும்போது கூர்ந்து கவனிக்க வேண்டும். முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் சில வார்த்தைகளில் இருந்து       உங்கள்   உரையாடலை வளர்த்துக் கொள்ள

செக்ஸ் உறவில் உடல்நலத்தின் முக்கியம், பலான இணையதளங்கள் பார்த்தால் அவுட்


கணவன் மனைவி தாம்பத்தியத்தில் தொடர்ந்து மன மகிழ்வுடன் செயல்பட தம்பதியர்கள் இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம், அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், ஒமேகா கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், கீரைகள், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒமேகா கொழுப்பு வகைகள் பாதம், பிஸ்தா, முந்திரி போன்ற கொட்டை (நட்ஸ்) வகைகளில் கிடைக்கும், இதனால் செக்ஸ் சக்தி அதிகரிக்கும். எந்த நிலையிலும் செக்ஸ் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி டாக்டர்கள் கூறும் மருந்துகளையோ, பூஸ்டர்கள் என்று சொல்லும் பவுடர்களையோ சாப்பிடக்கூடாது. சாப்பிட்ட முடித்ததும் உடனே உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது. வயிற்றில் உணவு செரிக்காமல் இருந்தால் செக்ஸ் செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது எனவே முழுமையான இன்பம் கிடைக்காது. அவசர கோலத்தில் செக்ஸ் உறவு கொள்ள கூடாது, இதை ஒரு இசையை ரசிப்பது போல மென்மையாகவும், நிதானமாகவும் செயல் பட வேண்டும், ஆவேசமும், அவசரமும் காட்டினால் செக்ஸ் உறவு அரைகுறையாக ஆகிவிடும். தம்பதியர்களிடையேயான கோபம் சண்டையை தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸுக்கு உண்டு.  அதே சமயம் மனம் ஒற்றுமையான பின் உடலுறவு கொண்டால் நலமாக இருக்கும், கோபத்தில் உடலுறவு கொண்டால் ஆழ்ந்த மனபாதிப்புகள் உண்டாகி தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரியாகும். செக்ஸில் ஒரே மாதிரி செயல்பதும் இயந்திர தனங்கள் இனிமை தராது. கற்பனை சிறகை விரித்து வெவ்வேறு மாதிரியாக உடலுறவு கொண்டால் வாழ்க்கை இனிக்கும். அதே நேரத்தில் கண்ட கண்ட பலான சிடிக்களை பார்த்து அது போல முயற்சித்தால் கடும் பிரச்சினைகள் உண்டாகும். வயதான பின்போ குழந்தை வளர்ந்ததும் செக்ஸ் உறவு கொள்வது பாவம் என்று நினைக்க தேவையில்லை, இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல. கணவன் மனைவி செக்ஸில் எதுவுமே தவறில்லை,  இப்படி பேசினால் அநாகரிகம் என்றோ அப்படி செய்தால் அநாகரிகம் என்று எண்ணத் தேவையில்லை. மேலும் நாம் பெண் இப்படித்தான் நடக்க வேண்டும் என்றோ படித்தவர்கள் நல்ல வேலையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக் கூடாது என்று தங்களுக்குள் சுய கட்டுப்பாடு விதித்துக்கொள்ள கூடாது. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே சுகமான அனைத்துமே சுகமான அனைத்துமே பாலியல் வாழக்கை நெறிப்படி சரியானது தான். செக்ஸ் உணர்ச்சிகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆணுக்கு அடிக்கடி ஆசை ஏற்படும், பெண்களுக்கோ அடிக்கடி ஆசை எழாது, ஆண்கள் ஆசை எழுந்தாலும் பெண்ணுக்கு தொல்லைதரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனைவி புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும், இல்லையென்றால் மனைவி மீது கணவனுக்கு வெறுப்பு ஏற்படும், செக்ஸ் இணையதளங்கள் பார்ப்பது, செக்ஸ் புத்தகம் படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றால் பரவாயிலை, ஆனால் தினம் தினம் அதை பார்ப்பதும் அதன்படி உறவு கொள்ளவதும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். செக்ஸ் உறவை அதிகரிக்கும் சக்தி, கீரை மற்றும் பழங்களுக்கும் உண்டு. மீன், புறா, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரீச்சம்பழம், பதாம்பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் - பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்க கூடியவை. அழுக்கு உடம்போடும், வியர்வை பிசுபிசுப்புடனும் உடல்உறவு கொள்ள கூடாது, உடல் உறவை மேற்கொள்ளும் முன் தம்பதியர் இருவரும் குளித்து செண்ட் அடித்து கொள்ளலாம். இருவரும் தூங்க ஆரம்பிக்கும் முன்பே  உடலுறவு கொள்ள வேண்டும், வேலை முடிந்து நள்ளிரவில் வந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள நினைத்தால் மனைவி தயாராக இருக்க மாட்டார், இதை புரிந்து கொள்ள வேண்டும். அவசர உடலுறவு  வேஸ்ட் ஆகும், தனிமையும் இடமும் கிடைப்பது தம்பதியர்களுக்கு அரிதாகிக்கொண்டிருந்தாலும்  யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றை தேர்வு செய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும் போது மட்டுமே இன்பத்தினை நன்றாக அனுபவிக்க முடியும். கணவன் மனைவி இருவரும் முற்றிலும் தவிர்க்க வேண்டியது கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உடல்உறவில் இறங்கும் போது தான் இருவரும் ஆசைப்பட்டதை கேட்கவும் கொடுக்கவும் முடியும்.

உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு


உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும்
ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான்.
இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.
விந்து விரைவில் வெளிப்படுதலை தம்பதியர் நினைத்தாலே ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல்
அவசியமாகும்.
1. முதலில் தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக மது போன்ற போதைப்
பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆணுறுப்பில் தடவும் ஒரு சில மருந்துகள் உறுப்பில் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கச்
செய்துவிடும். ஆரம்ப நாள்களில் இதனால் பயன் இருக்குமே தவிர தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம். அதனால் இது போன்ற
குறுக்குவழிகளைக் கைவிட வேண்டும்.
2. செக்ஸ் என்பது நான்கு நிலை என்பதைப் பார்த்தோம். உணர்வடைதல், செயல்படுதல், விந்து வெளியேற்றம், ரிலாக்ஸ் எனப்படும் நான்கு நிலைகளில், விந்து வெள்யேற்றம் எனப்படும் மூன்றாம் நிலை செயல்படும் முன் ஏற்படுவதுதான் விந்து முந்துதல் எனப்படுகிறது. இன்னொரு வகையில் சொல்வதென்றால் ஆண்&பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன்செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும். அதனால் இறுதிச் செயல்பாடான ரிலாக்ஸ் எனப்படுவதை இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும்போது உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.
மனத்தை மிகவும் ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால் மனத்தை செக்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு
செயலில் ஈடுபடுதினால் கூட நல்லது. அதாவது தியானம் செய்வதுபோல் அல்லது மலை ஏறுவது, கிரிக்கெட் மேட்ச் ரசிப்பதுபோல் ஏதாவது ஒரு நிகழ்வை
மனத்தில் நினைத்துக்கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.
3. அடுத்தாக செக்ஸ் செயல்பாடுகளை ஆவேசமாக, ஆக்ரோஷமாக செயல்படுத்தாமல் மிக இயல்பாகவும் அவசரமில்லாமலும் மெதுவாக இயங்க வேண்டும்.
ஏனெனில் உடலைவிட மனசே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே மனம் லேசாகிவிடுகிறது. இருவரும்
நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளைத் தொடரும்போது நேரத்தை வேண்டும் அளவுக்கு நீட்டிக்க முடியும்
4. ஆண்கள் விந்து முந்துதலைத்தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும். அதாவது சுய இன்பம் காணும் செயல் இதற்கு நல்ல
முறையில் பலன் அளிக்கிறது. சுயஇன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல் நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க
வேண்டும்.
சாதாரணமாகவே ஆண்கள் சுயஇன்பம் காணும் போது அவசர அவசரமாகவே செயல்படுவார்கள்.யாராவது பார்த்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது
மனதில் உள்ள ஆசை தீர்ந்துபோவதற்குள் ஆசையைத் தீர்த்துவிடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை
வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின்போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதானால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப்
பழக வேண்டும். உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி அது விந்து கக்கி வீழ்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.
விந்து வெளியாகும் நேரத்தில் செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்ப்பது அவசியம். என்றாவது ஒருநாள்
கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்சிப்பது பயன்தராது. தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக்
கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும்போது தான் நல்ல பலன் தரும்.
முதலில் வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு எண்ணெய் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுயஇன்பத்தில் ஈடுபட்டு
செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாகக்
கண்டுகொண்ட பிறகு பெண்களுடன் உறவு கொள்ளும் போது இதைப் பயன்படுத்தலாம். இடைவெளிவிட்டு செயல்படுதல் விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில்
முக்கிய பங்கு வகிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
5. உடல் முழுவதும் இனபம் இருக்கிறது என்பதை ஆணும் பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது ஆண் உறுப்பில் மட்டும்தான் இன்பம் இருக்கிறது
என்று அதை மட்டுமே உபயோகிப்பதைப் பெண் குறைத்துக்கொண்டு உடலின் மற்ற பாகங்கள் மீது கவனம் செலுத்துவதும் மிகுந்த பலன் அளிப்பதாக
இருக்கக்கூடும்.
6. மூச்சை நன்றாக உள் இழுத்தல் மிக முக்கியமான எளிதான வழியாகக் கருதப்படுகிறது. மிகவும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவது ஒரு நல்ல முயற்சியாகும்.
ஏனெனில் இறுதி நிலையான ரிலாக்ஸீக்கு சமமாக மூச்சுப் பயிற்சியைப் பயன்படுத்த முடியும்.
7. வெறுமனே செயல்பாடுளில் ஈடுபடுவதைவிட பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதும் செக்ஸ் நேரத்தைக் கூடுதலாக்குகிறது. ஏதாவது விஷயங்களைப் பேசுவது
கத்துவதன் மூலம் உடல் டென்ஷனைக் குறைத்துக் கொள்வது என்று உடலை எவ்வளவு தூரம் எளிமையாக வைத்துக் கொள்கிறமோ அவ்வளவு தூரம்
நேரத்தைத் தள்ளிப் போட முடியும்.
8. ஆண் மேலே பெண் கீழே என்ற நிலையில் உறவுகொள்வது எளிதாகவும் இனபமாகவும் இருக்கலாம். ஆனால் இது ஆண்களுக்கு ஏற்ற நிலை என்று சொல்ல
முடியாது. இந்த நிலையில் எளிதாக விந்து வெளியேற வாய்ப்பு உண்டு. அதனால் பெண்ணை இயங்கச்செய்வது அதிகப்பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும்.
எவ்வகையான செயலையும் ஆண்கள் மேற்கொள்ளாமல் பெண்களை மட்டுமே இயங்குபொருளாக வைத்துக்கொண்டால் கூடுதல் நேரம் விரைப்புத்தன்மையுடன்
ஆண்கள் இருக்க முடியும்.
9. ஆண்கள் தங்கள் உறுப்புகளை மட்டுமே செக்ஸ் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துவதை விடுத்து கை, நாக்கு, கால் போன்ற உறுப்புகளையயும் பயன்படுத்த
வேண்டும். இதனால் ஆண் உறுப்புக்குக் கலவி நேரத்தில் ஓய்வு கிடைக்கும். இந்த ஓய்வின் காரணமாக நேரதை நீட்டிக்க முடியும்.
10. ஆணுக்கு விந்து வரப்போவதை அறியும் பெண் முதுகு அல்லது பின்புறத்தில் பலமாகத் தடடுவது வேறு செயலுக்கு மாற்றுவது வலிக்கும்படி கடிப்பது
போன்ற செயல்களில் ஈடுபடும்போது விந்து வெளியேற்றம் தாமதமாகிறது.
இது போன்று மேலே குறிப்பிட்டுள்ள சில வழிகளை முயற்சித்து விந்து விரைவாக வெளிப்படுதலை தடுத்து உடலுறவில் முழு திருப்தி அடையுங்கள்.

"கிஸ் அடிக்கும்போது" எந்த எந்த இடத்தை பிடிச்சுக்கனும் தெரியுமா.!!??


கழுத்தை சுற்றி
பெண்களை முத்தமிடும் போது, அவர்களை பிடிக்க சிறந்த இடங்களில் ஒன்றாக விளங்குகிறது கழுத்து. கழுத்து என்பது உணர்வுமிக்க உடற்பகுதியாகும். அதனால் முத்தமிடும் போது, கழுத்தை திடமாக பிடித்துக் கொண்டால், இன்னும் வேண்டும் என்று அவர்கள் கீச்சொலி எழுப்புவார்கள்.
கூந்தலை வருடுதல்
உங்கள் வலுவான விரல்களை அவர் உணர, முத்தமிடும் போது, அவர் கூந்தலை உங்கள் விரல்களால் மென்மையாக வருடுங்கள். முத்தமிடும் போது காதலியை பிடித்து கொள்ள இதுவும் ஒரு சிறந்த இடமாகும்.
அதிசியமான இடை

பல ஆண்களுக்கு பெண்களின் இடையின் மீதே விருப்பம். உங்களை முத்தமிடும் போது, அவரின் இடை அசைவை கவனிக்க மறவாதீர்கள். முத்தத்தின் தருணத்தை அவர் விரும்புகிறார் என்பதை இது எடுத்துக் காட்டும்.
பெல்ட் லூப்
வெட்கப்படும் ஆண்களுக்கு இது ஒரு வசதியாகும். முத்தமிடும் போது உங்கள் காதலியின் பெல்ட் லூப்பை பிடித்துக் கொள்ளுங்கள். காதலியை முத்தமிடும் போது, அவரை பிடிக்க இதுவும் கூட ஒரு சிறந்த இடமாகும்.
கையோடு கை
முத்தமிடும் போது உங்கள் காதலியின் கைகளை பிடித்து உங்கள் ஆண்மையை வெளிக்காட்டுங்கள். அவரின் கைகளை மெதுவாக அழுத்தி, முத்தமிடும் போது அவருக்கு சொர்கத்தை காட்டுங்கள்.
கன்னம் இருக்கிறதே


முத்தமிடும் போது, உங்கள் காதிலியை எங்கே பிடிப்பது என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறதா? நாணத்தால் சிவந்த அவர் கன்னத்தை பிடியுங்கள். அவர் கண்களை நோக்கி முத்தமிடுங்கள். அவர் கன்னத்தை பிடித்திருக்கும் போது, திடமான தோரணையில் முகம் இருப்பதால், அவருக்கு அழுத்தமான முத்தத்தை கூட கொடுக்கலாம்.

பின்புறம் அழைக்கிறதா?
உங்கள் காதலியின் பின் பக்கம் பெரிதாக உள்ளதா? பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஆண்களே! உங்கள் காதலியை முத்தமிடும் போது அவரின் பின்பக்கத்தை கூட பிடித்துக் கொள்ளலாம். இதனை கண்டிப்பாக விரும்புவார்.
முதுகில் கூச்சத்தை உண்டாக்குங்கள்
உங்கள் காதலியை முத்தமிடும் போது அவரின் முதுகிற்கு சிலிர்ப்பை ஏற்படுத்துங்கள். நன்றாக கவனித்தால், அவரின் முதுகு நடுங்குவதை நீங்கள் உணரலாம்.ஒரு உறவில் அளவுக்கு மீறிய உடல் நெருக்கத்தை பலரும் விரும்புவதில்லை. அதற்கு காரணம் ஏதாவது ஆகிவிடும் என்ற பயத்தினாலேயே. அதே போல் சில பெண்களும் கூட திருமணத்திற்கு முன்பு உடல் ரீதியான நெருக்கத்தை விரும்ப மாட்டார்கள். ஆனால் முத்தம் என்று வரும் போது, உங்கள் காதலி எப்போதும் உங்களுக்கு முத்தம் தர தயாராக இருப்பார்கள்.
ஆமாம் தானே? முதல் பதிப்பு தான் நீடித்து நிற்கும் பதிப்பு என்ற கூற்றை போல், முதல் முத்தம் எப்போதுமே சற்று மென்மையானதாக இருக்கும். அதனால், முத்தமிடும் போது உங்கள் காதலியை எப்படி அரவணைக்க வேண்டும் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? முத்தமிடுவது என்பது வெறுமனே நெருக்கமான தருணம் மட்டுமல்ல.
முத்தமிடும் போது உங்கள் காதலியை எப்படி பிடிக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். அதற்கு காரணம் அதுவே உங்கள் ஆண்மையை வெளிப்படுத்தும். பெண்களை பொறுத்த வரையில், முத்தமிடும் போது, ஆணின் கைகள் அவர்களை அரவணைத்த படி இருக்க அவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். அப்படி செய்யும் போது முத்தத்தின் திருப்பத்தை அவர்கள் உணர்வார்கள்.

No comments:

Post a Comment